வியாழன், 2 பிப்ரவரி, 2023

கடலில் பேனா நினைவு சின்னம் வேண்டாம்!

உங்களை அன்போடு கேட்டு கொள்வது :  தயவு செய்து கடலில் பேனா நினைவு சின்னம்  நிறுவ வேண்டாம். முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களே !  கடலில் நினைவு சின்னம் வேண்டாம். ஏனென்றால் நீங்கள் கடலின்  ஒரு பகுதியை மண் மேடாக்க முனைவது தவறானது. இன்று நீங்கள் கடலை மண்ணால் முக்குகிறீர்கள் . அங்கே,  ஒரு நினைவு சின்னத்தோடு நிற்க போவதில்லை. . பின்பு ஆட்சிக்கு வருபவர்கள் அம்மாவுக்கு நினைவு சின்னம் உருவாக்குவார்கள். அவ்வாறு  கடலை அழிக்கும்  இந்த செயல் தொடரும்.. ஆதனால் தயவு  செய்து கடலில் பேனா நினைவு சின்னம் வேண்டாம். நிலத்தில் வையுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக